08-08-08
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று தற்செயலாக தமிழ்மணத்தைப் பார்வையிட்டுக் கொண்டு வரும்போது இது கண்ணில் பட்டது. Print Screen எடுத்து வைத்துக் கொண்டேன்.
ஒரு மாதத்திற்கு முன் “காமக்கதைகள்” என்ற பெயருடன் வந்த பதிவுகளை “ஆ.. அசிங்கம்” என்று சொல்லி தடை செய்த தமிழ்மணம், இன்றைக்கு இது மாதிரியான புகைப்படங்களை அனுமதித்திருப்பது ஏனோ..?
ஒருவேளை இதில் அவர்கள் பார்ப்பது கலை உணர்ச்சியோ.. என்ன உணர்ச்சி இது? நாட்டுக்கு நாடு, மனுஷனுக்கு மனுஷன் மாறிக்கிட்டேயிருக்குது.. என்னவோ போங்க..
தமிழ்மணத்துக்கு ஏதாவது ‘செலக்டிவ் அம்னீஷியா’ வந்திருச்சோன்னு தோணுச்சு.. அதான் சொல்ல வந்தேன். அவ்வளவுதான்..