இது நமது நாடு என ஏழை எளியோர்களை உணர வைக்க,
இந்திய மக்களில் உயர்ந்த ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்று எவருமில்லை.
இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் கடுமையாக பாடுபடுபவர்களைக் கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்குவதற்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
தீண்டாமை கொடுமை அல்லது மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளும் தீமைகள் இல்லாத ஒரு இந்தியா.
ஆண்களைப் போல பெண்களும் சம உரிமைகளை அனுபவித்தல்..
உலகின் பிற அனைத்துப் பகுதியிலும் அமைதி நிலவ நாம் பாடுபடுவது.
இந்தியாவைப் பற்றிய எனது கனவு இதுவே ஆகும்.
கனவு கண்டவர்
திரு.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி